Archive for April 8th, 2010
உன் கண்களில் இருப்பேன்….
நான் உன்னிடம் கொண்டுள்ள நட்பானது
நான் உன் கண்களில் இருப்பேன்…
இன்று நீ எனை பிரிந்தாலும்….மறந்தாலும்…………
என்றாவது நீ என்னை நினைக்கும்போது
Add a comment April 8, 2010
நண்பர்கள் பிரிந்தால்

நண்பர்கள் பிரிந்தால் அது உயிரின் வலி…
நல்ல நட்பு கிடைத்தல் அரிது….
கிடைத்த நட்பை இழக்காமல் இருப்பதே
நாம் நட்புக்கு கொடுக்கும் மரியாதை…..
காலங்கள் கடந்தாலும்…..நேசம் மாறாது…பாசம் மாறாது….இது நட்பில் மட்டுமே சாத்தியம்
AR.DEVA – India
Add a comment April 8, 2010
அடி பணிந்தேன்..

துஷ்டனைக் கண்டால்
தூர விலகு.
விலகினேன்.
கோழை என்றனர்!
அன்பாய் பேசும்
அத்தனை பேருக்கும்
அடி பணிந்தேன்
அறிவிலி என்றனர்
சத்தியம் பேசினேன்
வக்கன்னை செய்தனர்
இருந்தேன்
பிழைக்க தெரியாதவன்
என்றனர்!
என்னை
மனிதனென்று சொல்ல
யாரிகிங்கே..
AR.DEVA – India
Add a comment April 8, 2010







