காதல் கவி நீ…!
October 7, 2010
muhiloosai kavioosai

எனக்குள் நிறைந்து
வழிகிறாய்-நீ
தெரிந்தும் சுமக்க
மறுக்கிறாய்
என்னை
————————-
காதல் எப்படி இருக்கும்
காட்டிக் கொடுத்தது
கண்கள் உன்னை
————————
நீ நல்லவளே இல்லை
பொய் சொல்லும்
என் கவிதைகளை
முத்தம் கொடுத்து
வளக்கிறாய்
———————–
உன்னைக் கட்டிய
சேலை கேக்கிறது
தன்னை
அழகாய் காட்டும்
உன்னை
எங்கே வேண்டினேன்
என்று
Advertisement
Entry Filed under: காதல்
Leave a Reply
Trackback this post | Subscribe to comments via RSS Feed






